குழந்தை

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதே தற்போதைய வாழ்க்கைச் சூழல்.
கோட்டா: காரிலேயே விட்டுச் செல்லப்பட்ட மூன்று வயதுச் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் புதன்கிழமை (மே 15) மாலை நிகழ்ந்தது.
கடுமையான ஊட்டச் சத்து குறைபாடுள்ள ஐந்து வயது சிறுமியை பத்து மாதங்களாக கழிவறையில் அடைத்து, இறக்கும் வரை தந்தை கொடுமைப்படுத்திய சம்பவத்தால் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, குழந்தைப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கொச்சி: புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் நெகிழியில் சுற்றப்பட்டு அடுக்குமாடிக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே உள்ள சாலையில் தூக்கி எறியப்பட்ட சம்பவம் கேரளாவின் கொச்சியிலுள்ள பணம்பில்லி நகரில் நடந்துள்ளது.
சென்னை: ஏழு மாத பெண் குழந்தை ஒன்றை ஓர் உலோகக் கூரையிலிருந்து காப்பாற்ற எத்தனை பேர் தேவை?